நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
நன்னூல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்
நூல் கற்றலின் இயல்பென்பது
இவற்றை கடமையாக கொண்டால், மடமை வேகமாக நீங்கும்!
கற்றது கைம்மண் அளவு
2020-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பல புத்தகங்களை குழுவில் வாசித்து வருகிறோம்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
By submitting your information, you`re giving us permission to email you.